அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். வட.மாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே  இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘எதிர்வரும் வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டமானது மன்னார் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்து … Continue reading அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி